Friday, June 13, 2014

பயங்கரவாதம் : சென்ற ஆண்டில் நிகழ்வுகள் : ஒரு பார்வை

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

பயங்கரவாதம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளனஇது போல் எத்தனை   எங்கே எப்போது என்று நாம் ஒரு நினைத்துப் பார்ப்பதில்லை.  கடந்த ஆண்டு முன்  பாதியில் நிகழ்ந்த  நிகழ்ச்சிகளை ஒரு சேர பார்ப்போமே என்று விக்கி அறிஞரிடம் கேட்டு வந்த விவரங்கள்:
ஜனவரி 2013 -- ஜூன் 2013

1. நிகழ்வுகள் எண்ணிக்கை   97 (உலகம்  முழுதும் )

2. நிகழ்வுகள் : துப்பாக்கி சூடுவெடிகுண்டுதற்கொலைவெடிகுண்டுகத்தி வீச்சுதுப்பாக்கிப் போர்கற் வெடிகுண்டு,கூட்டமாக வந்து தாக்குதல்,  ராக்கெட் வீச்சுபிணை கைது
3. இந்தியாவில் :  ஹைதராபாத் (21 பிப்), ஸ்ரீநகர் (13 மார்ச்),பெங்களூரு (16 ஏப்ரல்), சத்தீஸ்கர் (26 மே)
4. இஸ்லாமிய நாடுகளில் நிகழ்வுகள்இராக் (24), பாகிஸ்தான்(17), சிரியா (10), ஆப்கானிஸ்தான் (9), நைஜீரியா (9), அல்ஜீரியா,கென்யாலிப்யாமாலிசோமாலியா , ஏமன்
5. இதர  நாடுகளில் : அமெரிக்கா (யு எஸ்  ), இங்லாந்துதாய்லாந்துபிலிப்பைன்ஸ், (மூன்று), ரஷ்யா
முஸ்லீம் அல்லாத நாடுகளில் நடந்தவற்றை பற்றி இது வரைவெளியான     தகவல்கள்படி அவை இஸ்லாம் சம்பந்தப்படாதவை.
இந்தியாவின் நிகழ்வுகளில் சத்திஸ்கார் வெடிகுண்டு நக்சல்கள் தீவிரமாக   உள்ள பகுதி.  அவை தவிர பிறநிகழ்வுகள் எந்த மதத்தினரால்/இயக்கத்தால் நிகழ்த்தப்பட்டனஎன்று இது வரை துப்பு துலங்கவில்லைஅகவே அவைபற்றியும் நாம் அபிப்ராயம் சொல்லவில்லை.
நம்மை உறுத்துவது மொத்தம் நடந்த 97 நிகழ்வுகளில் 11 யாரென்று தெரியாது.  மீதி  எண்பத்தாறு இஸ்லாமியநாடுகளில் நிகழ்ந்தவை.  காரணங்கள் இது வரை பெரிதாக.வெளிவரவில்லை.  அரசியல்/சமூக/மதவாத காரணங்கள்எவை என்று தெரியாது.  97ல் 86    இஸ்லாமிய நாடுகளில்நிகழ்ந்தது ஏன்
 குர்ஆனில் குண்டு வெடிப்பு குறித்து இல்லைஎந்தவொரு ஹதீதுலும் இல்லை.   இஸ்லாமிய நாட்டிற்குள்ளேயே ஜிஹாத் நடக்க வாய்ப்புக்கள் குறைவுபெண்கள்  பள்ளிகள்ஆஸ்பத்திரி நோயாளிகள்,  பொது மக்கள்நடமாடும் கடைத் தெருக்கள்,  விளையாட்டு வீரர்கள்இவர்கள் ஜிஹாதில் எதிர் அணியில்  இருக்க வாய்ப்பு  இல்லை.  அவர்களை அழித்தால் தௌபா பாவ மன்னிப்புஉண்டு என்று குரான்   சொல்வதாகத் தெரியவில்லை. (ஜிஹாதின்போது  செய்யும் திருட்டுஅடி-குத்து,கொலைகள்,கொள்ளைகள்கற்பழிப்புகளுக்கு குரானில் பாவமன்னிப்பு   உண்டு என்று தெரிந்ததே).. 
அதாவது எனக்கு இரண்டு ஐயங்கள்: (1) இஸ்லாமுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருக்கம்  ஏன்?  (2) பெண்கள் கல்வி கற்பதே இஸ்லாமுக்கு எதிரான ஜிஹாத் என்று   கருதப்படுகிறதா?  நோயாளிகள் மருத்துவ  மனையில்சேர்வதே ஜிஹாதா?        இவற்றிற்கு (இவர்களை கொன்றால் அல்லது  துன்ப படுத்தினால்  தௌபா   இருக்கிறது என்று ஒருகருத்து போராளிகளிடையே உள்ளதா?
குரான்ஹடீத்துகள் ஓதி உணர்ந்த அறிஞர்கள்  தயவு செய்துவிளக்குவார்களா?         

No comments:

Post a Comment